நாட்கள் எல்லாம் நாழிகள் ஆனது

நாளடைவில் எல்லாம் மாறிப் போனது

காலம் அறியாத அழைப்பேசி அழைப்பும்

கோபம் அறியாத குரலும்

அழுக தெரியாத கண்களும்

ஆழம் தெரியாத இதயமும்

எல்லாம் மாறிப் போனது