பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடி *கணபதி* வர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.